Category: தமிழ் அபங்கங்கள்

Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கொஞ்சம் என்னையும் பாரு….

கொஞ்சம் என்னையும் பாரு விட்டலா குஞ்சலம் தலையில் தரித்து நின்றவா (கொ) சஞ்சலம் கொண்டேன் என் மனதினில் பஞ்சு போல் பறக்கும் உன் எதிரினில் (கொ) மீரா பாய் பாடலில் மெத்த மகிழ்ந்தவனே தீராத…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

வரம் கொடுப்பாயோ…

வரம் கொடுப்பாயோ வாமனா எனக்கு வரம் கொடுப்பாயோ மகாபலியிடம் வரம் கேட்ட வாமனா (வ)   நாமதேவர் வைராக்கியம் நல்கிடுவாயோ ஏகநாதர் ஏகாந்தம் எனக்கு பொங்கி வருமோ (வ)   ஞான தேவர் ஞானம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

குரு  தாயி,  குரு தந்தை….

குரு  தாயி,  குரு தந்தை,  குருவே தோழன் எல்லாம் நீயே உனக்கே வணக்கம் பாடியவர் : ஶ்ரீமதி மீனாக்ஷி சந்திரசேகரன்   எனக்கு மிகவும் பிடித்த குருவே எல்லாம் நீயே உனக்கே வணக்கம் என்னுயிர்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பால் குடிக்க வா கண்ணா…

பால் குடிக்க வா கண்ணா மால் வண்ணா என்னை படுத்தாமல் பால் குடிக்க வா கண்ணா (பா) ஏலக்காய் லவங்கம் எல்லாம் போட்டு தரேன் கால் கடுக்க என்னால் ஓடி வர முடியாது (பா)…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பக்தர்களே வாருங்கள்!

பக்தர்களே வாருங்கள் பண்டரினாதனை காணுவோம் வாருங்கள் (ப) ஒற்றைக் கல்லில் நின்று இடுப்பில் இரண்டு கை வைத்து நம்மை எதிர்பார்த்து நிற்கிறான் பாருங்கள் (ப)   ஏகனாதரின் அபங்கத்தை பாடுவோம் துகாராமின் தோத்திரம் சொல்லுவோம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கோவிந்தா! கோபாலா!

எனக்கு மட்டும் ஏன் இந்த ஒர வஞ்சனை கோவிந்தா கோபாலா கணக்கில்லா பக்தருக்கு அருளைத் தந்தாயே கோவிந்தா கோபாலா நாமதேவர் நல்லபடி நாமம் கொண்டார் கோவிந்தா கோபாலா கபீர்தாசர் காலடியில் பொருள் கண்டார் கோவிந்தா…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள் தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பண்டரி புரமென்று….

  மெட்டு : பாரத தேசமென்று….   பல்லவி   பண்டரி புரமென்று பெயர்சொல்லு வார் – கடி துயர்வெல்லுவார் பரதுதிசெய்குவார்   சரணங்கள்   அள்ளி அணைத்தவனின் அருள் பெருவோம் – அடிகாலைத்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம்….

பண்டரிபுரம் போகுது பார் பக்தர் கூட்டம் கண்டால் போதும் முக்தி கை கூடும்   நாமதேவர் துக்காராமும் நடந்து செல்கிறார் ஆமாம் அவர்கள் கீதகானம் பாடி செல்கிறார்   ஜனாபாயும் கண்ணனையே அணைத்து செல்கிறாள்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

சொல்வதற்கென்ன கூச்சம்?

சொல்வதற்கென்ன கூச்சம்? ஹரி விட்டலா என்றால் போகும் பாபம்! வீணாய் பல பேச்சு பேசும் வியனுலகம் தானாய் வரவேண்டும் திருபண்டரிபுரம் நாவில் உரைத்தால் நல்ல பண்பு வரும் கோவில் தரிசனம் கோடி பலன் தரும்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எமனுக்கு என்ன வேலை?

எமனுக்கு என்ன வேலை? பண்டரிபுரம் செல்லும் வேளை! வேசம் தரித்த பக்தர் நாவில் ஓசை! பாசம் வீசும் அந்தகனுக்கேன் ஆசை? நாமகோஷம் கேட்குதுபார் நாலுபாட்டம் சேமமாக செல்லுதுபார் பக்தர் கூட்டம் காம குரோதம் விலகுதுபார்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

விட்டலன் நாமம் என்னும்…

விட்டலன் நாமம் என்னும் இனிக்கும் கற்கண்டு ரசமிருக்க எட்டி போல் கசக்கும் இந்த சம்சார இலையில் ஏன் உனக்காசை? நாமதேவர் ஏகனாதர் நன்றாய் ருசித்த பழம் ஞானதேவர் மீராபாய் தனக்குள் புசித்த பழம் விட்டலா…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

உறக்கம் போச்சுதே உன்னாலே

உறக்கம் போச்சுதே உன்னாலே கண்ணா ஊன் உறக்கம் போச்சுதே (உ) எப்பொதும் உன் நினைவு தப்பாமல் தந்துவிட்டாய் செப்பினேன் உன் நாமம் ஜெபமாலை தந்துவிட்டாய் (உ) பாயிலே படுக்கையிலே பரந்தாமா உன் வடிவம் வாயிலே…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

பண்டரிபுரம் போகலாமே…

பண்டரிபுரம் போகலாமே பாண்டு ரங்கனைப் பார்க்கலாமே பாரில் வீணாய் திரிவதை விட்டு (ப) பண்டு வாழ் பக்தர்கள் பார்க்கும் இடம் தண்டனாய் விழுந்து தரிசிக்கும் இடம் (ப) ஒரு செங்கல்லில் இறைவன் நின்ற இடம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கென்ன சொந்தம் இருக்கு

எனக்கென்ன சொந்தம் இருக்கு விட்டலனை விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன பந்தம் இருக்கு அன்னையிடம் பாலைக் குடித்தேன் ரசமில்லை, ரமித்து விட்டேன் நாம ரசம் நன்றாய் இருக்கு அண்ணன் தம்பி அத்தை பாசம் எல்லாமே…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

விட்டலனைப் பாட வாருங்கோ..

விட்டலனைப் பாட வாருங்கோ விட்டு விடும் வினையெல்லாம் தானே தானுங்கோ (வி) விட்டு விட்டு வேலை எல்லாம் தூரத் தள்ளுங்கோ கட்டி வைக்கும் சம்சாரத்தொல்லை தானுங்கோ (வி) தினம் தினம் சத்தமாக அவன் நாமம்…

Loading

Continue Reading