Category: ஹைக்கூ / குறுங்கவிதைகள்

Posted in பக்திக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஹைக்கூவில் ராமாயணம்

ராமாயண பாத்திரங்கள் தசரதன் வாக்கு கொடுத்தார் ஒரு விரலுக்காக இழந்தார் உடல் முழுவதும் ராமன் நாமமே காத்திடும் ஆனால் கையில் வில் நாட்டை துறந்தான் அனைவருக்கும் வருத்தம் பாதுகையை தவிர காட்டுக்கு அனுப்பினான் சீதையை…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பாபநாசம் சிவன்

புதுக்கவிதையில்பாபநாசம் சிவன் இவர் பசிக்கு பாடல் எழுதினாலும் பாடலின் ருசி குறையவில்லை! அம்பா மனம் கணிந்து கடைக்கண் பார்த்தாள் அவர் பாடல் அருள் பெற்றது! போலகம் சிவன் பாபனாசம் சிவனானது கணபதி அக்ரஹாரத்தில்! சங்கீத…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மஹா பெரியவா

தெய்வத்தின் குரல் தேசம் முழுதும் நடைபயணம் பலரின் அக்ஞானம் வானத்தில் பதிமூன்று வயதில் பட்டம் கல்விசாலைக்கு கவலை சிவனுக்கு பூஜை செய்வார் பலன் அடைந்தது பூக்கள் குசலம் விசாரிப்பார் அன்புடன் வந்தவரோ குசேலராவார் பிறந்தது…

Loading

Continue Reading
Posted in ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பலவகை கவிதைகள்

வங்கியில் பலகோடி திருட்டு – செய்தி. யார் சொன்னது? பலகையில் பத்து ரூபாய் பேனா நூலில் கட்டியபடி பாதுகாப்பாய். ஆழ்கடலுக்கு தெரியாது அலையின் ஆரவாரம் அலைக்கு தெரியாது ஆழ்கடலின் அமைதி இடைவெளி இல்லாத போதும்…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம்

புதுக்கவிதையில் ஓர் திரிவேணி சங்கமம் புரிதல் இரு குருனாதர்கள் சங்கமித்தனர் திரிவேணி சங்கமத்தில் ! பரிபுரையின் சங்கம் புரிபட்டது நமக்கு ! கூட்டு நமது அக்ஞானக்கூட்டை அழிக்கத்தான் அன்று அந்த மெய்ஞானக் கூட்டு நிகழ்ந்ததோ?…

Loading

Continue Reading
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள் ஹைக்கூ / குறுங்கவிதைகள்

மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர்

மஹான் ஸ்ரீபாஸ்கர ராயர் (புதுக்கவிதையில்) ஆதிசங்கரருக்கு கிடைக்காத பாக்கியம்! இவரால் கிடைத்தது ஸவுபாக்கிய பாஸ்கரம்! தந்திர சாத்திரம் தூய்மையானது இவரின் மந்திர சாத்திரத்தால்! துறவியை வணங்கினார் வெடித்தது கமண்டலம் மட்டுமல்ல அவரின் அஹங்காரமும்தான்! எண்ணிவிட…

Loading

Continue Reading