Category: பாடல்கள்

Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

எனக்கென்ன சொந்தம் இருக்கு

எனக்கென்ன சொந்தம் இருக்கு விட்டலனை விட்டால் இந்த உலகத்தில் வேறென்ன பந்தம் இருக்கு அன்னையிடம் பாலைக் குடித்தேன் ரசமில்லை, ரமித்து விட்டேன் நாம ரசம் நன்றாய் இருக்கு அண்ணன் தம்பி அத்தை பாசம் எல்லாமே…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

விட்டலனைப் பாட வாருங்கோ..

விட்டலனைப் பாட வாருங்கோ விட்டு விடும் வினையெல்லாம் தானே தானுங்கோ (வி) விட்டு விட்டு வேலை எல்லாம் தூரத் தள்ளுங்கோ கட்டி வைக்கும் சம்சாரத்தொல்லை தானுங்கோ (வி) தினம் தினம் சத்தமாக அவன் நாமம்…

Loading

Continue Reading
Posted in தமிழ் அபங்கங்கள் பாடல்கள்

கால பிடிச்சு கொண்டேன்…

ஆக்கம் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஸ்ரீமதி சீதா வெங்கடேசன், சென்னை கால பிடிச்சு கொண்டேன் கண்ணா உந்தன் கால பிடிச்சு கொண்டேன் (கா) காலியனின் தல மேல கால வைச்சு…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள்

மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?

*மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை?   ராகம் : சாமா   மனமே உனக்கு ஏன் இன்னும் மனக்கவலை? தனமாக தற்பரன் இருக்கிறானே தில்லையில்! (ம)   குணம் மிகுந்தவன் குற்றம் களைபவன்…

Loading

Continue Reading
Posted in General பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

தன்னை அறிய வேண்டும்…

தன்னை அறிய வேண்டும் ராகம் : சங்கராபரணம் தன்னை அறிய வேண்டும் தரணியில் என்ன வேண்டுமானாலும் செய்து (த) மண்ணிலே பிறக்காமல் இறக்காமல் இருக்கவும் எண்ணிலா கடமையில் கிடந்துழலாமல் இருக்கவும் (த) ஆயிரம் சாத்திரம்…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வேதாந்தக் கவிதைகள்

பேசாதிரு மனமே….

பேசாதிரு மனமே   எழுத்து : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : ஶ்ரீமதி அபர்ணா, மும்பை ராகம் : நாதனாமக்ரியா தாளம் : ஆதி     பேசாதிரு மனமே நீ பேசாதிரு…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பாடல்கள் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

அபங்கம் : பண்டரிசே பூத மோடே

அபங்கம் : பண்டரிசே பூத மோடே மொழி : மராத்தி ராகம் : சந்ரகௌன்ஸ் தமிழாக்கம் : வேதாந்தக்கவியோகி நாகசுந்தரம் பாடியவர் : சீதாலட்சுமி, சென்னை   பூதமிருக்கு போகாதே பூதமிருக்கு போகாதே பண்டரி…

Loading

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள் பாடல்கள்

8. அடியார்ம னஞ்சலிக்க

ராகம் : யதுக்குல காம்போதி தாளம் : ஆதி அருள் செய்வயே திரு முருகாஆண்டவனே அரி மருகாவிரி சடையோன் திரு அழகா (அ) மயில் மீதிலே வந்துஎன்மீதிலே உகந்துமும்மலம் அகலசம்முகன் நீயும்மனம் மகிழவே திரு…

Loading

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள் பாடல்கள்

7. முத்த மோகன..

ராகம் : மோகனம் பாதாரவிந்தம் பணிந்தேன்பரகதிக்கு ஆதாரம் என்றுஅடைந்தேன் (பா) காதோரம் சொன்ன சொல்லைசேதாரம் இன்றி ஜபித்தேன் (பா) முத்த மோகன மடந்தையர்மேல்சித்தம் யாவையும் துறந்து (பா) அத்தன் வாழும் சிதம்பரம் தன்னிலேசித்தம் குளிர…

Loading

Continue Reading
Posted in திருப்புகழ் பாடல்கள் பாடல்கள்

6. அபகார நிந்தைபட் …… டுழலாதே

ராகம் : பைரவி / முகாரி / ஹுசைனி அபகார நிந்தை பட்டுஏன் ஊழல்கிறாய் மனமேஆவினன் குடி ஆண்டவனைஏன் மறக்கிறாய் (அ) உபதேசம் அளித்தானே உபகாரம் செய்தானேஜெபமாலை தந்தானே குருவாக வந்தானே (அ) இமவான்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள் வேதாந்தக் கவிதைகள்

விழித்துக் கொள்ளடா

விழித்துக் கொள்ளடா ஜீவாவிழித்துக் கொள்ளடா (வி) பிரக்ஞானம் பிரம்மமென்னும் சங்குஊதுதே இன்னும் உறக்கம் ஏனடா (வி) ஆற்றங்கரை ஓரத்திலே கோழி நிற்குதேகூற்று வரும் கூற்று வரும் என்றே கூவுதேகூட்டாக திவ்யமென்னும் குருக்கள் நிற்குறார்பாட்டு பாடி…

Loading

Continue Reading
Posted in பாடல்கள்

ராமாயணம் – சுந்தர காண்டம் – தமிழிசைப் பாடல்கள்

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

ஏற்றப்பாட்டு

ஏதோ ஒண்ணு இருக்குதுஉன் உடம்புக்குள்ளஅது என்னான்னு தெரிஞ்சுக்கோமண்ணுல போகக்குள்ள அதோ பார் தெரியுது வானுக்குள்ளஅந்த சூரியனும் சந்திரனும்உன் உயிருக்குள்ள பார்க்கும் உயிர் எல்லாம்இந்த மண்ணுக்குள்ளபராசக்தி வடிவமப்பாஅத தெரிஞ்சிகல நானென்ற அகங்காரம்உன் நெஞ்சுக்குள்ளநுழையாம பார்த்துக்கோஎந்த காலத்துல…

Loading

Continue Reading
Posted in பாடல்கள் பொதுக்கவிதைகள்

இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ

ராகம் : கீரவாணி(மெட்டு : இன்னமும் சந்தேகப் படலாமோ) பல்லவி இன்னமும் பலகாரம் சாப்பிடலாமோ அநுபல்லவி அன்னம்பல புசித்து ஆகாரமே தின்ன தின்னவே வாழ்வென்றுதெய்வமதை மறந்து [இன்னமு] சரணம் பொங்கல் பொரியல் புலபுலவென்றேதங்கமயமான துவையல்…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பாடல்கள்

என்னடா உலகமிது

ராகம் : ரீதிகௌளை என்னடா உலகமிது வெறும் மாயைபொன்னும் மண்ணும் சூழ்ந்த சாயை (ஏ) வாதும் சூதும் நிறைந்தது வெட்கமற்றதுஏதும் சுகமில்லை எதற்கும் பயனில்லை (எ) பெரியோரை சிறிதும் மதிப்பதில்லைபெண்ணுக்கு சமமாய் உரிமையில்லைபாட்டில் ஒரு…

Loading

Continue Reading