Category: சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

புத்தியுள்ள மனிதரெல்லாம்

பாடல் மெட்டு : புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை சக்தியுள்ள மனிதரெலாம் முக்தி காண்பதில்லைமுக்தி கண்ட மனிதரெலாம் சக்தியாள ரில்லை குணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லைமனம் இருக்கும் மனிதரிடம் குணமிருப்பதில்லை குணம் படைத்த மனிதருக்கு…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

பூங்கதவே தாழ் திறவாய்

மெட்டு : பூங்கதவே தாழ் திறவாய் பொன்மனமே தாள் பணிவாய் பேயாய் ஏன் அலைவாய் விண் ஓலை வந்திடும் பேயாய் ஏன் அலைவாய் (பொன்மனமே) தேரோட்டம் பாரோடும் வாசல் கதவுகள் திறக்கும் ஆஹாஹா ஆனந்தம்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்

மெட்டு : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் (பாடல் சிவபெருமான் பற்றியது) சென்னாகப் பூவை சூடிடும் வேந்தன் என் மீது பாருமப்பா பூ மீதில் ஆசை போகுதப்பா உன்மேலே வாடை வீசுதப்பா அப்பப்பா ஆனந்தம்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

என்னவளே அடி என்னவளே

இந்த பாடல் என் தந்தையார் எழுதியது. என்னவளே அடி என்னவளேஎந்தன் மனமதை தொலைத்து விட்டேன்எந்த இடம் அது தொலைந்த இடம்அந்த இரண்டையும் மறந்து விட்டேன் உந்தன் கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்காலடி தேடி…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

இது ஒரு பொன்.. மாலை.. பொழுது….

பொன் மாலை பொழுது…..   இது ஒரு பொன்.. மாலை.. பொழுது…. கண்ண வன் காணுகிறான், சீடை வடைதின்னுகிறான் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் ஆயிரம் பெயர்கள் கூறப்படும்..ராத்திரிசிறையில் பாதமுறும் கானம் அவனுக்கு காதில்விழும்,…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

சந்தன மாலையை

படம் : கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சந்தன மாலையை கண்ணனுக் கணிவித்தேன் மாயமா இது மாயமா தொல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும் கள்ளமில்லா சிரிப்பை காணுவதென்றால் இன்னும் இன்னும் எனக்கோர்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

கண்ணே கலைமானே

மெட்டு : கண்ணே கலைமானே   கண்ணா உனைத் தானேதனிமையிலுனைகண்டேன் அருள் வாயேபந்தமனை அதைநான்துறக்கிறேன்சொந்தமாக உனை நான்நினைக்கிறேன் ராரிராரோ ஓராரிரோராரிராரோ ஓராரிரோ ஆமை என்றால் அதுவுமுன் வடிவுபாமை அவளுன் பக்கத்தில் மனைவிநீயோ களிப்போடு கண்படும்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து

  சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பார்த்து பார்த்து இல்ல பாத்துஅபிஷெகம் செய்திடு பாதம் பாத்து அந்தரத்திலே ஒரு சிந்தை மண்டபம்அதில்…

Loading

Continue Reading
Posted in சினிமா மெட்டுக்களில் சில பாடல்கள்

நீலவான ஓடையில்

மெட்டு : நீலவான ஓடையில் தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா தூல மான உடலினில் புகுந்துநின்ற குருவரா நான் வரைந்த பாடல்கள் வானம் பாத்த மண்ணிலா வராமல் வந்த என் ஆவி தூல…

Loading

Continue Reading