Author: admin
குருவிக் கூடு !
எங்கிருந்தோ வந்தகுருவி மரத்தில் அமர்ந்தது மங்கிபோன வெளிச்சத்தில் மினு மினுத்தது அங்கிங்கும் பார்த்தபடி நோட்டம் விட்டது தங்கயிந்த இடம்நன்று என்று நினைத்தது ஒன்றோடு இரண்டாக சேர்ந்து கொண்டது நன்றாக சிறகைவிரித்து சோம்பல் முறித்தது…
![]()
காஞ்சியில் விளங்குகிறாள்…
ஆர்யா சதகம் – முதல் ஸ்லோகம் காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா | காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபக கோமலாங்கலதா || (எழுத்து: கவியோகி நாகசுந்தரம் குரல் ; ஶ்ரீமதி அபர்ணா) ராகம்: சாமா பல்லவி…
![]()
நான் யார் ?
நான் யார்? (1985ல் சென்னை கடற்கரையில் அமர்ந்து எழுதியது) தனிமை! மின்னல் வெட்டியது ! மண்ணின் வாசம் நாசியில் ஏறியது! எண்ணமோ எங்கேயோ சென்றது! விண்ணிற்கு சென்றது! பின் மண்ணிற்கு வந்தது! விண் எது?…
![]()
போதும் ! போதும் !!
போதும் ! போதும் !! என் பக்கம் வாருங்கள் பண்டரி நாதன் அழைக்கிறான் பாருங்கள் (போ) சக்கரைப் பொங்கல் சாதம் சாப்பிட்டதும் விக்கல் வரும் வரை உண்டது முப்போதும் (போ) கவலையும் பொறுப்பிலும் காலம்…
![]()
சதுரங்க ராஜாக்கள் !
நேராய் சென்றால் நன்மை உண்டு என்று நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள். ஆனால் வாழ்வின் இடையே துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய். எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம்…
![]()
இந்த நொடியே இனிமை !
இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள் எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த) நேற்றைக்கு திரும்ப வாராது நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த) அரை வயிற்றுக்கு கஞ்சி அற்புதமாய் இருக்குது கரை…
![]()
மனமே மூழ்கி விடு !
மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில் இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம) கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு பதினைந்து அக்ஷரம் இகபர சுகமாம் இருபத்தி…
![]()
உதறி தள்ளி விடு !
உதறி தள்ளி விடு காணும் இந்த உலகத்தை உதறி தள்ளி விடு (உதறி) சந்திர பாகா நதியினிலே தலை முழுகி விடு சம்சார தொல்லையினை உதறி தள்ளி விடு (உதறி) விட்டலன் நாமம்…
![]()
நான் ஒரு பைத்தியம் ! !
நான் ஒரு பைத்தியம் விட்டலன் மீது பேராசை கொண்ட நான் ஒரு பைத்தியம் (நா) (VOICE : SMT. SEETHA, CHENNAI) குடும்பம் குட்டிகள் எதுவும் தெரியாது அடுப்படிக்கோ எப்போதும் போனது…
![]()
விடிவதற்குள் வந்து விடு !
கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால் கூடலில் கூட இருக்கும்போது இன்பம் ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு ! என்னை மறந்து விடு என்று நீ கோபத்தில் கூறும்போதுதான் உன்…
![]()
அடக்கம் !
அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் ! அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை ! அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள் ! அதை கேட்கும் என் காதுகள்…
![]()
உன் விழிக்குள் நான் !
அன்னையே நீ விழி மூடித் திறக்கையில் உலகம் அழிந்து பின் உத்பத்தி ஆகி விடுகிறதாம். உலகத்துக்குள் நான் இருப்பதால் அன்னையே உன் விழிக்குள் நானும் இருக்கிறேன். இதுவே எனக்கு போதும். இதை விட வேறென்ன…
![]()
தலையிடாதே !
தலையிடாதே மனமே எதிலும் தலையிடாதே கண்ணன் இருக்கிறான் கண்டு கொள்ள மண்ணிலே வருவான் என்றும் துணை கொள்ள என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்ன எதற்கு என்று எவரும் கேட்கட்டும் இலையிலே விழுவதை உண்டு…
![]()
சங்கீத ஜாதி முல்லை !
காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம் குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில் புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல் இராமனுக்கு பிரியமாய் பக்தியாய் பூஜை ஆபரணம் அணிவிப்பு…
![]()
இருக்குமிடம் !
அலுவலகம் வந்ததிலிருந்து வேலை ஓடவில்லை. மொபைல் போன் மனைவியிடம் !
![]()




Users Today : 130
Users Yesterday : 188
Total Users : 46357
Views Today : 505
Recent Comments