Category: ஸ்ரீவித்யா கவிதைகள்
Posted in ஸ்ரீவித்யா கவிதைகள்
விடிவெள்ளியான வித்யா ஸத்ரம்
விடிவெள்ளியான வித்யா ஸத்ரம் அன்பென்ற தத்துவத்தை அனைவரும் அறிய உம்பரும் காண வந்த உயரிய ஸத்ரம் வித்யா ஸத்ரம் ப்ரம்ம வித்யா ஸத்ரம் என்புதோல் உடலிதிலே என்றும் விளங்கும் அன்புடைய பொருள்தான் தெய்வம் என்னும்…
![]()
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்
எப்படி இருந்த நான் இப்படி ஆனேன் எப்படியோ வாழ நினைத்தேன் ஸ்ரீகுருவோ என்னை இப்படி செய்தாரே மனம் என்ற பாத்திரத்தில் தனம் என்ற பாலை நான் வைத்திருந்தேனே குணம் என்ற தயிரை அதில் கொட்டிவிட்டாரே…
![]()
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு
ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு ஆகாயம் என்றவொரு பாத்திரமிருக்கு அதில் பாகாய் பழுத்த ரஸம் நிரம்பியிருக்கு வா வா என்று அதை அழைக்கலுமாச்சு அதில் வாகான விசேஷங்கள் வந்து வீழலுமாச்சு அஞ்சான பூதத்திலே அவனியுமாச்சுஅ தில்…
![]()




Users Today : 13
Users Yesterday : 44
Total Users : 51875
Views Today : 228
Recent Comments