Category: வசனக் கவிதை

Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

பட்டணப் பிரவேசம் !

அழகான கிராமத்துல ஓரிடம் எங்கள் குச்சுன்னு அழகான ஒரு கவித என் தந்தை அன்னைக்கு எழுதினாரு ! அப்படி இருந்த அந்த அழகான வீட்ட விட்டுட்டு வந்து புட்டோம் ! எங்க வீட்ட தான்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் நகைச்சுவை பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

அவதாரம் செய்து விடு !

காலை எழுந்து காப்பி குடித்து கைபேசி தனை எடுப்பார் ! காலை வணக்கங்கள் கட்செவியில் புலனாகும்! அதைக் கடந்து போன பின்னர் அருமையான பல ஸ்டேடஸ்! பார்த்துவிடை சொல்லி விட்டு பார்த்திடுவார் பேஸ் புக்கு…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

ரசிகன்!

தவழ்ந்து வரும் தென்றல், இடை மெலிந்த மங்கை, கோபம் கொண்ட மனிதன், சப்ப மூக்கு நாய், நெடிதுயர்ந்த தென்னை மரம், திமில் கொண்ட காளை மாடு, மூங்கில் வழி செல்லும் இசை, சீறுகின்ற வேங்கை,…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

நிலைக்கு வந்த தேர்!

நிலைக்கு வந்த தேர்!   அழகான அலங்காரம்! முகத்தில் ஒரு தெளிவு! அகத்தில் இருந்து கிளம்பியது!   தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு முட்டுக் கொடுத்த மனிதர்களால் நேரானது!   வீதிகளில் உலா !…

Loading

Continue Reading
Posted in பக்திக் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

சிவனே உனக்கு வந்தனம்..!

சிவனே உனக்கு வந்தனம்.. உன் கோபத்திற்கு வந்தனம்…   காமனை நெற்றிக் கண்ணால் எரித்தவன் நீ! என் மனத்துக் காமனையும் எரித்து விடு!   உன் சிரசில் கங்கை உள்ளது அது என் பாபத்தைப்…

Loading

Continue Reading
Posted in With AI Videos இன் சைட் ஷார்ட்ஸ் தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

இதுதான் என் உலகம் !

  இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி! கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்! அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு! அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை! கை கொடுக்கிறாயா? நீயே என் நண்பன்!…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

பிடித்த இடம்!

அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்! தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்! அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்! அக்காவுக்கு ஆடை அணிகலன் பிடிக்கும், அதனால்…

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பெண்ணியம் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

ஆன்ம ஞானி ஆவுடை!

ஆன்ம ஞானி ஆவுடை!   இவள் பாடுவதற்காக பிறந்த பதிவிரதை! கணவனை இழந்தாலும் கட்டுரை இழக்காதவள்!   ஆற்று மணலில் ஆண்டவனைத் தொழுதவள், சோற்றுத் துருத்தி என்று இந்த சரீரத்தை சொன்னவள்!   அம்மானை…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

சுபம் விளையும் சுபகிருது!

  குறைவற்ற செல்வமே உயர்ந்ததென்று இது நாள் வரை நினைத்திருந்தோம். இரண்டு வருடங்களாய் உணர்ந்து கொண்டோம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று   சுப கிருதுவில் தொடரட்டும் இந்நினைவு நம் மனதில்  …

Loading

Continue Reading
Posted in இன் சைட் ஷார்ட்ஸ் பக்திக் கவிதைகள் வசனக் கவிதை

பித்தம் தெளிய மருந்து !

கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார் இவரைப் பற்றி சில வரிகள்: இவர்…

Loading

Continue Reading
Posted in காதல் கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

யுகங்களாய் வாழ்கிறேன்!

  தோட்டத்தில் நின்று கொண்டிருந்தேன் காதலியே உனக்காக! மணம் வீசியது, மலர்களால் அல்ல, நீ வருவதன் அறிவிப்பு! நீ பிரிந்து செல்லும் போது உள்ள சோகம் உனக்காக காத்திருப்பதில் உள்ள சுகத்தை மறக்கடித்து விடுகிறது!…

Loading

Continue Reading
Posted in பொதுக்கவிதைகள் வசனக் கவிதை வாழ்த்துக் கவிதைகள்

வெண்ணிலாவில் ஒரு இனிய பொன் நிலா!

இளையராஜாவின் இசை விண்வெளியில் இசைக்கப்படப் போகிறது – செய்தி உன்னிலும் என்னிலும் உள்ளே போன இவரின் வயலின் இசை இன்று வானவர் நாட்டிலும் வீசப் போகிறது! வேண்டாம், எனக்கு பயமாய் இருக்கிறது, இவரின் இசை…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் வசனக் கவிதை வேதாந்தக் கவிதைகள்

கவலையற்று உறங்கு!

பெண்ணுக்குத் திருமணம் பாரறிய நடத்தணும்! பிள்ளைக்கு நல் புத்திவந்து ஊரெல்லாம் போற்றணும்! மனையாளும் எந்நாளும் எந்தன் மனசறிஞ்சு நடக்கணும்! செய்யும் தொழிலிலே செல்வாக்கு கூடணும்! எழுதும் கவிதையிலே இலக்கணம் வந்தமையணும்! நாளைக்கு பொழுது வந்து…

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை ஹைக்கூ / குறுங்கவிதைகள்

எனது விருப்பங்கள்

உண்மையில் விருப்பம் சாத்திரம் சொல்கிறது இனிமை இல்லாத உண்மையை பேசாதே என்று. இருந்தாலும் நான் உண்மையே பேச விரும்புகிறேன், அது இனிமை இல்லாவிட்டாலும் கூட, ஏனென்றால் மனது நொந்தாலும் மனசாட்சி நோகாதல்லவா? சாத்திரம் மன்னிக்கட்டும்….

Loading

Continue Reading
Posted in தன்னம்பிக்கை கவிதைகள் பொதுக்கவிதைகள் வசனக் கவிதை

வாழ்வு நம் கையில்!

கண்ணிற்கு ஒளி கிடைக்க, செவிக்கு ஒலி கிடைக்க, நாசிக்கு மூச்சு கிடைக்க, வாய்க்கு ருசி கிடைக்க, உடலுக்கு உணர்ச்சி கிடைக்க, பிறப்பு நிகழ்கிறது! அது நம் கையில் இல்லை! கண்ணின் ஒளி மங்க, செவியின்…

Loading

Continue Reading