மஹாபாரத தரிசனம் – பகுதி 1

வேதாந்த தத்துவப் பார்வையில் : வேதாந்தக் கவியோகி நாகசுந்தரன் மஹாபாரதக் காவியம் என்பது வெறும் போர்க்கதையல்ல; அது மானுட ஜீவனின் ஆழ்ந்த வேதாந்தத் தத்துவத்தின் தரிசனம். அங்கே நிகழும் ஒவ்வொரு நிகழ்வும், பேசப்படும் ஒவ்வொரு சொல்லும், ஒரு ஜீவன் பரம் பொருளை நோக்கிச் செல்லும் பயணத்தின் அத்தியாயங்களே. இந்த வேதாந்தப் பெருஞ்சுடரில் ஒளிரும் முக்கிய பாத்திரங்களைப் Continue reading மஹாபாரத தரிசனம் – பகுதி 1