தொண்டு கிழவன் இவன் ஆர்?

பெரியசாமி: “ஏம்பா சின்னப்பாண்டி… இப்படி வந்து ஒக்காரு. என்னப்பா, உடம்பு என்னவோ பண்ணுதுங்கிறியே, என்னாச்சு?”   சின்னப்பாண்டி: “என்னத்தச் சொல்ல பெரியண்ணே… வயசு ஏறிப்போச்சுல? கண்ணு மங்குது, காது சரியா கேக்கல. இந்த உடம்பு நம்ம பேச்சு கேக்க மாட்டேங்குதுண்ணே. ஏதோ ஏனோதானோன்னு ஓடிக்கிட்டு இருக்கு.”   பெரியசாமி: “ஆமாப்பா… இதுக்குத்தான் அருணகிரிநாதர் அப்பவே பாடி Continue reading தொண்டு கிழவன் இவன் ஆர்?