தத்தித்தா தூதுதி…..

(ஆலமரத்து விழுதுகள் காற்றில் அசைய, தூரத்தில் மாடுகள் வீடு திரும்பும் மணியோசை கேட்கிறது. பெரியசாமி திண்ணையில் அமர்ந்து எதையோ ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார். சின்னப்பாண்டி ஓடி வருகிறான்.)   சின்னப்பாண்டி: “என்னண்ணே… என்னவோ பெரிய யோசனையில இருக்கீங்க போல? இந்த ஊரே காளமேகப் புலவர் பாடின அந்த ‘தத்தித்தா’ பாட்டைப் பத்திதான் பேசிக்கிடுது. அது என்னவோ Continue reading தத்தித்தா தூதுதி…..