பஞ்சு போல் பறக்கும் என்று…
சிவராத்திரி சிறப்புப் பதிவு பெரியசாமி: என்னப்பா முத்து? விடியாத காலத்துல இந்த ஏரிக்கரை ஓரம் உக்காந்து என்னத்த யோசிச்சுக் கிட்டு இருக்க? கண்ணுல என்ன அப்பிடி ஒரு தண்ணி? முத்து: அண்ணே… நிம்மதியே இல்லண்ணே. மனசுக்குள்ள ஒரு பெரிய பாரம். மனுஷனாப் பொறந்து எத்தனையோ தப்பு தண்டுகளைத் தெரிஞ்சும் தெரியாமலும் செஞ்சுட்டேன். இந்தப் Continue reading பஞ்சு போல் பறக்கும் என்று…
