யாரடா உன்னை அறிந்து…
ஒரு மாலை நேரம். ஊர் மந்தையில் இருக்கும் அந்தப் பெரிய ஆலமரத்து அடியில், வேலையை முடித்துவிட்டு வந்து அமர்கிறார்கள் ‘பெரியசாமி’யும் ‘சின்னசாமி’யும். பெரியசாமி கொஞ்சம் வேதாந்தம் அறிந்தவர், ஆவுடை அக்காள் பாடல்களில் தோய்ந்தவர். சின்னசாமி ஏதோ ஒரு தேடலில் இருப்பவன். காற்றில் ஆவுடை அக்காளின் அந்தத் தத்துவப் பாடல் எங்கோ ஒரு மூலையில் ஒலிப்பது போல Continue reading யாரடா உன்னை அறிந்து…
