பொய்யடியேன்…
(இடம்: காவேரி நதிக்கரை. சந்தியாவந்தனம் முடித்துவிட்டு, கையில் ஜபமாலையுடன் வைத்யநாத சாஸ்திரிகள் அமர்ந்திருக்கிறார். ராமநாதன் ஆவலுடன் அவர் அருகில் வந்து நமஸ்காரம் செய்கிறான்.) ராமநாதன்: நமஸ்காரம் சாஸ்திரிகளே! க்ஷேமமா? இன்னிக்கு உங்க முகம் ஒரு விசேஷமான தேஜஸோட பிரகாசிக்கிறதே… என்ன விசேஷம்? ஏதாவது விசேஷமான ஸ்தோத்திரம் மனசுல ஓடிக்கொண்டிருக்கோ? வைத்யநாத சாஸ்திரிகள்: வாப்பா Continue reading பொய்யடியேன்…
