ராமன் விளையாடும் இடம்!
காவேரி ஆற்றங்கரை. அந்தி சாயும் வேளை. சந்தியாவந்தனம் முடித்துவிட்டு, ஜொலிக்கும் விபூதி-சந்தனத்துடனும் முதியவர் ராமசாஸ்திரிகளும், அவரிடம் வேதாந்த பாடம் பயிலும் கிருஷ்ணமூர்த்தியும் அமர்ந்திருக்கிறார்கள். தூரத்தில் ஒரு கோவிலில் யாரோ ஒரு முதியவர் சதாசிவ பிரம்மேந்திரரின் “கேலதி மம ஹ்ருதயே ராம:” பாடலை மிக உருக்கமாகப் பாடிக் கொண்டிருக்கிறார். அந்த நாதம் காற்றில் மிதந்து வர, Continue reading ராமன் விளையாடும் இடம்!
