கம்பரின் சொல் தந்திரம்!
கம்பராமாயணம் என்பது வெறும் காவியம் மட்டுமே அல்ல; அது ஒரு காட்சி ஊடகம். அதிலும் குறிப்பாக, மிதிலையில் வில்லை முறிக்கும் படலம், கம்பரின் ‘டைரக்டோரியல்’ திறமைக்கு ஒரு மாபெரும் சாட்சி. இன்று நாம் சினிமா பார்க்கும்போதெல்லாம், ‘ஹீரோ’வின் வருகையை பிரமாண்டமாக்க, கேமராவுக்கும் இசைக்கும் மட்டுமே வேலை கொடுக்கிறோம். ஆனால் கம்பர்ன, வெறும் கவிதை வரிகளாலேயே, ஜனங்களின் Continue reading கம்பரின் சொல் தந்திரம்!
